இலக்கியம்

ஏக இறைவன்… அல்ல! ஏகத்துக்கும் இறைவன்!

ஏக இறைவன் அல்ல.. ஏகத்துக்கும் இறைவன்!இறைவனுக்கும் குடும்பத்தைப் புகுத்தியவன் இந்து...குடும்பத்துக்குள் இறைவனைக் கண்டவன் இந்து!இறைவனுக்கு இணை வைப்பா?எதிர்க்கேள்வி கேட்டவன் அல்ல! இறைவன் மனித உருவில் உலவிய பூமியில்...எளியோரைக் காத்தருளும் மனித உருவில் இறைவன் வருவான் என்ற தத்துவ...

முதல்வர், அமைச்சர் குறித்து சமூகத்தளத்தில் அவதூறு: திமுக., நிர்வாகி கைது!

முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி கைது செய்யப் பட்டிருக்கிறார். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி லோகநாதனை கைது செய்து சின்னதாராபுரம் போலீசார் நடவடிக்கை...

எல்லாம் சமாதி ஆகிவிட்டது..!

எல்லாம் சமாதி ஆகிவிட்டது..!

ஆயிரத்திற்கு ஒருத்தி | Rs1000 for Pongal | Sri #APNSwami #Trending

செய்தி:- தமிழக அரசு பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு1000 ரூபாய் அறிவிப்பு.#APNTrending  - ஆயிரத்திற்கு ஒருத்தி      மூன்று நாட்களாக மாலினி மாமி ரொம்பவே மூட் அவுட்டாக இருந்தார். அடுக்களை...

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!

சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி...

50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘துக்ளக்’

துக்ளக் இன்று தனது 50 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது… "துக்ளக்" பத்திரிக்கை குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..துக்ளக் பத்திரிக்கையின், வாசகராக இருந்ததில் பெருமை தக்க அம்சமாக நாம் கருதுவது மற்ற பத்திரிக்கைகளில்,இல்லாத...
- 2026

பெருந்திணைக்காரி

குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கிதாமரை மலர்களையும்கெண்டைமீன் சாறையும் கொண்டுவந்தமருத நிலத்து விறலிஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்றுகீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள்ஆழ்விழிகளில் ஏக்கம் ததும்பநீள்சுவர் மண்டபத்துக் கல்லிருக்கையில் அமர்ந்தபடி தனிமையின் இரைச்சலைப் படையலிடுகிறாள்புதிர்த்திசையின் பாரம்தாளாமல் தடுமாறும் பதின்மன் குத்திட்ட...

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது.இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளை நினைவுகூரும் வகையில், ஆடிப்பாடி, மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கோவை நவ இந்தியாஸ்...

இசைக்கவி ரமணனுக்கு ‘வாழும் பாரதி’ விருது! வழங்கியது மஸ்கட் திருக்குறள் பாசறை!

இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல...

வேடுவனாய் வந்து நின்ற அத்தியூரான்

விந்தியம்..அன்றிரவு உறக்கம் வரவில்லை,..கோவிந்தன் சொன்னதும் மெய்யோ?ஆச்சார்யனா அவ்வாறு செய்வார்..அண்ணா… மெல்லிய குரல் கேட்டு உணர்வு பெற்றார் வைணவம் வாழ்விக்க வந்த வள்ளல்..என்ன தம்பி..இதுவே சமயம்.இப்போதே புறப்படு.ஏதோ கூற முற்பட்ட இளையாழ்வாரைத் தடுத்துத் தனிவழி காட்டினார்...

ஓடமும் பாடமும்! ஒரு படகோட்டியிடம் இன்னொரு படகோட்டி கூலி வாங்குவானா?

ஓடமும் பாடமும் - எழுதியவர் ஆன்மிக எழுத்தாளர் ஜே.கே.சிவன் (J.K. SIVAN)இன்று அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பருக்கு ஆங்கிலத்தில் இந்த கதையை எழுதும்போது, மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே என்று சிறிய தமிழ்க்...

மாணவர் கம்பர் விழா, சென்னை (நேரலை)

எட்டாம் ஆண்டு... மாணவர் கம்பர் விழா - சென்னைநிகழ்ச்சி நிரல் |அழைப்பிதழ்https://youtu.be/E23TGRt2jOQhttps://youtu.be/IuM74U6OKJwhttps://youtu.be/BkprlYIMgYMhttps://www.youtube.com/watch?v=HVs2nilUDW4https://www.youtube.com/watch?v=PTDgHkM3V1shttps://www.youtube.com/watch?v=icZ4HRa3rAUhttps://www.youtube.com/watch?v=NceQi201kYU
- 2026

Recent articles