சோடா பாட்டில் வீச்சும் ஜீயரின் மன்னிப்பு வீச்சும்!
எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்... அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!
என்ன..? உ.வே.சா., பாரதியை ஏற்கவில்லையா?: வைரமுத்துவின் பிழை ஆராய்ச்சி!
இந்தக் கட்டுரை உ.வே.சா. வின் நினைவு மஞ்சரி ( 2-ஆம் தொகுதி) யில் உள்ளது. முதல் தொகுதியை உ.வே.சா 1940-இல் வெளியிட்டார். இரண்டாம் தொகுதியை உ.வே.சா வின் புதல்வர் 1942-இல் வெளியிட்டார்.
மறுவாசிப்பு: தமிழ்த் தாத்தா குறித்து வைரமுத்து எழுதியது என்ன?
சூரிய மூலையில் பிறந்த தமிழ் தாத்தாவின் புகழ் மீது திராவிட வைரமுத்து வீசிய அவதூரை நீக்கிவிட்டத் திருப்தியில் ஆரியத்தமிழனாகிய அடியேன் தமிழ் தாத்தாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன், மகிழ்வில் ...
ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!
இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.
குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் வரும் பாதிப்புகள்
குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் வரும் பாதிப்புகள் தெரியுமா?
கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா
இதழின் வளர்ச்சிக்கு உதவிடும் அன்பர்களையும், அலுவலக ஊழியர்களையும் முதலில் கௌரவம் செய்தனர்.
பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை
77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார்.
சினிமா துறையில் உச்சத்தில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம்!
இனியும் என் பணி சிறப்பாகத் தொடரும். என்னை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீமான் அவர்களுக்கும் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனுமனை நம்பினோர் கைவிடப்படார்: மனந்திரும்புங்கள் நல் மார்க்கம் உண்டு
நல்லொழுக்கம்:: கல்வி:: கதைதுன்பங்களில் பொறுமையோடு இருப்போம் – 15/12/17அம்மா, அம்மா, நான் கிளம்பிட்டேன். டிபன் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே அம்மாவை நோக்கி போனான் ஜார்ஜ் ஸ்டீபன்.
இதோ! ரெடியாகிவிட்டது. சாப்பிட்டு கிளம்புப்பா என்று அம்மா...
காசி மாநகரில் மகாகவி பாரதி
திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னசாமி ஐயருக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி பிறந்த சுப்பிரமணியன் தன்னுடைய 11-ஆவது வயதில் எட்டயபுரம் சமஸ்தானத்த்துப் புலவர்கள் கூடிய சபையில், தன்னுடைய...
பாரதியாரின் பிறந்த நாளில்: தினமணி முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் நினைவுகள்!
பாரதியார் பிறந்தநாள் இன்று. அவருடன் நெருங்கிப் பழகிய 'தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தினசரி நாளிதழைத் துவக்கி நடத்தியவருமான தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு பேட்டியில் கூறியது:கடந்த, 1919ம் ஆண்டு ஆரம்பத்தில் தான், முதன்...