Breaking News
உயிர்த்தெழுந்த ஒற்றை பரிசுத்தப் பேய்!
எல்லையற்ற வனாந்தரத்தில்
மிரண்டு ஓடும் உயிர்களைத் துரத்தியபடி
பின்தொடருகிறது
வீரத்துறவி விவேகாநந்தர்!
எழுமின் விழிமின்மேலும் உழைமின் எனும்வார்த்தை,
முழுமனித வர்க்கத்தின் மூச்சணைய மறையன்றோ !
நீர்வண்ணன் தாளிணையில் ஓர்மை நிலைத்திருக்க ஓதுவாய்!
திருநீர்மலை பெருமாள் தாயார் சன்னதியில் அடியேன் விண்ணப்பம் அந்தாதிப் படையல் ...
ஆன்மிகக் கவிதைகள்: காத்திடு முருகா! அரோகரா அரோகரா!
ஆறுமுகனின் புகழ் பாடியே இன்புறுவோம் !
கந்தனின் நாமம் ஒன்றே நம் ஆயுள் காப்பீடு!
கொரோனா தீர்த்திட வா.. வா வேலவா!
வைகாசி விசாகத் திருநாளை ஒட்டி கொரோனா நோய் தீர்க்க வேண்டி முருகப் பெருமானைப் பிரார்த்திக்கும் கவிதை…
ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை!
அம்மன் தரிசனம் ஆன்மிக மாத இதழில் 2010 2011 ஆம்
ஆண்டுகளில் தொடராக வெளிவந்தது)
மேலோர்கள் மெச்சிடவே வாழ்ந்திடுவோம் புத்தாண்டில்!
வெற்றியெல்லாம் தாய்நாட்டின் தாளிணையில் அர்ப்பணிப்போம்
அர்ச்சிப்போம் சேவையால் மேதினியின் மேன்மைக்கே.
வரும் காலம் வளமாக… நல்லதைக் காண… நாம் புறப்படுவோம்!
வரும் காலம் வளமாக
நல்லதைக் காண நாம் புறப்படுவோம்.