பிரதமர் நிகழ்ச்சி நேரலை இல்லை! தூர்தர்சன் சென்னை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்!

ddnewspodhigai - 2026

பொதிகை தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை சரியாக நேரலை செய்யவில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தூர்தர்ஷன் சென்னை பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை சரியாக நேரலை செய்யவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இது குறித்து விசாரித்து, உதவி இயக்குனர் வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

முக்கியமான நிகழ்ச்சியை நேரலை செய்யாமல் வேண்டுமென்றே சொதப்பியதாகக் குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன. இதற்கு, சென்னை தூர்தர்ஷன் கேந்திராவில் பணி புரியும் முக்கிய அதிகாரிகள், கட்சி ரீதியாக செயல்பட்டு வருவதே காரணம் என்று கூறப் படுகிறது. மேலும், சென்னை கேந்திரா எடுக்கும் நேரலை நிகழ்ச்சியைத்தான் மற்ற டிடி சேனல்களும் நேரலையை எடுத்து ஒளிபரப்பு செய்யும். ஆனால், சென்னை வந்த பிரதமரின் நிகழ்ச்சியை வேண்டுமென்றே புறக்கணித்து செயல்பட்டது டிடி.,யில் உள்ள சில மூத்த அதிகாரிகள் என்றும், ஒரு பெண்மணி பலிகடா ஆக்கப் பட்டிருப்பதாகவும் கூறப் படுகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

பிரதமர் செய்தியை ஒளிபரப்பாமல் போனதற்கு மூலகாரணம் என்று நம்பப்படுகிற Head of regional news unit – Doordharshan kendra – அண்ணாதுரை மீதும் விசாரணை நடந்து வருகிறதாம். இவர் 2004 2014 வரை முன்னாள் மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனிடம் OSDஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் கொடுத்த 48 நாள்களில் 4 வினாடி அளவுக்கு கூட பொதிகையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அத்திவரதரை ஒளிபரப்ப தடை விதித்ததும் – ‘மூட நம்பிக்கை’ என்பதால் தடை விதித்ததாகவும் விளக்கம் சொன்னார் அண்ணாதுரை என்று கூறப்படுகிறது.

dd chennai suspend - 2026

1 COMMENT

  1. தேச துரோகம் . தேசிய தோலை காட்சி யில் பிரிதமமந்திரி நிகழ்ச்சிகளை வெளியிடாது குற்றம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories