பிரதமர் நிகழ்ச்சி நேரலை இல்லை! தூர்தர்சன் சென்னை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்!

ddnewspodhigai - 2026

பொதிகை தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை சரியாக நேரலை செய்யவில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தூர்தர்ஷன் சென்னை பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை சரியாக நேரலை செய்யவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இது குறித்து விசாரித்து, உதவி இயக்குனர் வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

முக்கியமான நிகழ்ச்சியை நேரலை செய்யாமல் வேண்டுமென்றே சொதப்பியதாகக் குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன. இதற்கு, சென்னை தூர்தர்ஷன் கேந்திராவில் பணி புரியும் முக்கிய அதிகாரிகள், கட்சி ரீதியாக செயல்பட்டு வருவதே காரணம் என்று கூறப் படுகிறது. மேலும், சென்னை கேந்திரா எடுக்கும் நேரலை நிகழ்ச்சியைத்தான் மற்ற டிடி சேனல்களும் நேரலையை எடுத்து ஒளிபரப்பு செய்யும். ஆனால், சென்னை வந்த பிரதமரின் நிகழ்ச்சியை வேண்டுமென்றே புறக்கணித்து செயல்பட்டது டிடி.,யில் உள்ள சில மூத்த அதிகாரிகள் என்றும், ஒரு பெண்மணி பலிகடா ஆக்கப் பட்டிருப்பதாகவும் கூறப் படுகிறது.

பிரதமர் செய்தியை ஒளிபரப்பாமல் போனதற்கு மூலகாரணம் என்று நம்பப்படுகிற Head of regional news unit – Doordharshan kendra – அண்ணாதுரை மீதும் விசாரணை நடந்து வருகிறதாம். இவர் 2004 2014 வரை முன்னாள் மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனிடம் OSDஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் கொடுத்த 48 நாள்களில் 4 வினாடி அளவுக்கு கூட பொதிகையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அத்திவரதரை ஒளிபரப்ப தடை விதித்ததும் – ‘மூட நம்பிக்கை’ என்பதால் தடை விதித்ததாகவும் விளக்கம் சொன்னார் அண்ணாதுரை என்று கூறப்படுகிறது.

dd chennai suspend - 2026

1 COMMENT

  1. தேச துரோகம் . தேசிய தோலை காட்சி யில் பிரிதமமந்திரி நிகழ்ச்சிகளை வெளியிடாது குற்றம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories