புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், கீழ்புட்டுபட்டு, அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரனின் மகள், அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது, பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலா, பிரபு என இருவர், கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோட்டைகுப்பம் போலீசார் பாலா, பிரபு இருவரையும் கைது செய்துள்ளனர்.
புதுவையில் சிறுமி பலாத்கார சம்பவம்: 2 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari