ட்ரோன் மூலம் பசும்பொன்னில் கண்காணிப்பு! தேவர் ஜெயந்தி!

pasum pon - 2026

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி ஆளில்லா விமானம் மூலம் பசும்பொன் கிராமம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது குருபூஜை விழாவும் திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் ஆன்மீக விழா துவங்கியது.

இதில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வா் ஒ.பன்னீா்சச்செல்வம் உள்ளிட்ட 8 அமைச்சா்கள், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாஜக, காங்கிரஸ், அமமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், ஆன்மீக தலைவா்கள், பொது மக்கள், சமூதாய தலைவா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனா்.

இதையடுத்து பாதுகாப்பிற்காக பசும்பொன் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மூலமாகவும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பசும்பொன் கிராமத்தில் மட்டும் 6 டிஐஜிகள், 20 எஸ்பிகள், 6 ஆயிரம் காவலர்கள், 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 20 சோதனை சாவடிகளுடன் பசும்பொன் கிராமம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கபட்டு வருவதாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஜெயந்த் முரளி பசும்பொன்னில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories