தமிழகம் முழுதும் ஐஏஎஸ்., அதிகாரிகள் திடீர் மாற்றம்!

Chief Secretariat - 2026

♦தமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்-தமிழக தேர்தல் ஆணைய செயலர் மாற்றம்

????தமிழகம் முழுதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையச் செயலர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

????தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

♦மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் வருமாறு:

????கலை, கலாச்சாரத் துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்தியன் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????நிலச்சீர்த்திருத்தத்துறை இயக்குனர் கலையரசி கலை, கலாச்சாரத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பிய மதுரை முன்னாள் ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

????விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணி தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

????தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

????சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையர் கோவிந்தராவ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

????தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

????விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கலைஞானம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

????குடிமைப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கண்ணன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

????தாட்கோ மேலாண் இயக்குனர் சஜ்ஜன் சிங் சவான் குடிமைப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????வேளாண்துறை சிறப்புச் செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

????சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) குமாரவேல் பாண்டியன் சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(பணிகள்) மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories