தமிழகம் முழுதும் ஐஏஎஸ்., அதிகாரிகள் திடீர் மாற்றம்!

Chief Secretariat - 2026

♦தமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்-தமிழக தேர்தல் ஆணைய செயலர் மாற்றம்

????தமிழகம் முழுதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையச் செயலர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

????தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

♦மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் வருமாறு:

????கலை, கலாச்சாரத் துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்தியன் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????நிலச்சீர்த்திருத்தத்துறை இயக்குனர் கலையரசி கலை, கலாச்சாரத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பிய மதுரை முன்னாள் ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

????விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணி தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

????தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

????சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையர் கோவிந்தராவ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

????தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

????விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கலைஞானம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

????குடிமைப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கண்ணன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

????தாட்கோ மேலாண் இயக்குனர் சஜ்ஜன் சிங் சவான் குடிமைப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????வேளாண்துறை சிறப்புச் செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

????ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

????சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) குமாரவேல் பாண்டியன் சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(பணிகள்) மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories