யுஏஇ.,யில் பிச்சை எடுத்ததற்கு… 4 மாத சிறை! நாட்டில் இருந்தே வெளியேற்றம்!

prison lady begger - 2026

அரபு நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம். யாராவது பிச்சை எடுப்பதை போலீசார் பார்த்துவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.

அண்மையில் அரேபிய பெண் ஒருவர் பிச்சை எடுக்கும் போது ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் ஆபீஸர் பார்த்து விட்டார். ஆனால், அவளை விசாரித்த போலீஸ் அதிகாரியை தாக்கத் தொடங்கினாள் அந்தப் பிச்சைக்காரப் பெண்.

தற்போது இந்த வழக்கு ‘அஸ்மன்’ கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பிச்சை எடுத்த பெண்ணை குற்றவாளியாக தீர்மானித்த நீதிமன்றம் அவளுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்தது. அதோடு தண்டனை காலம் முடிந்த பின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

அஜ்மன் நகரில் ‘அல் நுயிமியா’ என்ற இடத்தில் பேட்ரோலிங் – ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி, 54 வயது அரேபிய பெண் பிச்சை எடுப்பதை கண்டார். அதனால் ‘ஆன்ட்டி பெகிங் ட்ரைவ்’ என்ற போலீஸ் சட்டத்தின்படி பிச்சைக்காரியை அடையாள அட்டை காட்டும்படி போலீஸ் அதிகாரி கேட்டார்.

அவ்வளவுதான்… தன்னிடம் அது போன்ற அடையாள பத்திரங்கள் எதுவும் இல்லை என்றும் என்ன செய்வாயோ செய்து கொள் என்றும் எடுத்தெறிந்து பேசி உள்ளாள் பிச்சைக்காரி. விசாரித்த அதிகாரியை அடித்துத் தாக்கிவிட்டு பிச்சைக்காரி ஓடி விட்டாள்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதனால் போலீசார் அவரைத் தேடிப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையில் தான் போலீஸ் அதிகாரியை அடிக்கவே இல்லை என்று வாதிட்டாள் பிச்சைக்காரப் பெண்.

அதனால் போலீஸ் அதிகாரி தன் காயங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தார். அதனால் கோர்ட் பிச்சைக்காரியை குற்றவாளியாக தீர்மானித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories