யுஏஇ.,யில் பிச்சை எடுத்ததற்கு… 4 மாத சிறை! நாட்டில் இருந்தே வெளியேற்றம்!

prison lady begger - 2026

அரபு நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம். யாராவது பிச்சை எடுப்பதை போலீசார் பார்த்துவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.

அண்மையில் அரேபிய பெண் ஒருவர் பிச்சை எடுக்கும் போது ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் ஆபீஸர் பார்த்து விட்டார். ஆனால், அவளை விசாரித்த போலீஸ் அதிகாரியை தாக்கத் தொடங்கினாள் அந்தப் பிச்சைக்காரப் பெண்.

தற்போது இந்த வழக்கு ‘அஸ்மன்’ கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பிச்சை எடுத்த பெண்ணை குற்றவாளியாக தீர்மானித்த நீதிமன்றம் அவளுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்தது. அதோடு தண்டனை காலம் முடிந்த பின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

அஜ்மன் நகரில் ‘அல் நுயிமியா’ என்ற இடத்தில் பேட்ரோலிங் – ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி, 54 வயது அரேபிய பெண் பிச்சை எடுப்பதை கண்டார். அதனால் ‘ஆன்ட்டி பெகிங் ட்ரைவ்’ என்ற போலீஸ் சட்டத்தின்படி பிச்சைக்காரியை அடையாள அட்டை காட்டும்படி போலீஸ் அதிகாரி கேட்டார்.

அவ்வளவுதான்… தன்னிடம் அது போன்ற அடையாள பத்திரங்கள் எதுவும் இல்லை என்றும் என்ன செய்வாயோ செய்து கொள் என்றும் எடுத்தெறிந்து பேசி உள்ளாள் பிச்சைக்காரி. விசாரித்த அதிகாரியை அடித்துத் தாக்கிவிட்டு பிச்சைக்காரி ஓடி விட்டாள்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

அதனால் போலீசார் அவரைத் தேடிப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையில் தான் போலீஸ் அதிகாரியை அடிக்கவே இல்லை என்று வாதிட்டாள் பிச்சைக்காரப் பெண்.

அதனால் போலீஸ் அதிகாரி தன் காயங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தார். அதனால் கோர்ட் பிச்சைக்காரியை குற்றவாளியாக தீர்மானித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories