December 6, 2025, 5:26 AM
24.9 C
Chennai

மருதாணியில் விழிப்புணர்வு காட்டும் மாணவிகள்! ஜன.25 தேசிய வாக்காளர் தினம்!

maruthani 1 - 2025

தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளின் முக்கியத்துவம் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாகதான் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை ராணி மேரி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மருதாணி வரையும் போட்டி நடைபெற்றது.

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, தங்களது கைகளில் மருதாணிகளை கொண்டு விழிப்புணர்வு வாசகம் திட்டி அசத்தி காட்டினர்.

maruthani 2 - 2025

ஆளும் அரசை தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்களர்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதும் தவறு பெறுவதும் தவறு, இளம் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிப்பது ஜனநாயக கடமை போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மாணவிகள் தங்கள் கைகளில் போட்டிப்போட்டு வரைந்தனர்.

மருதாணி வரையும் போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதை பார்வையிட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இதில் தேர்வு செய்யப்படும் மாணவிக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

maruthani - 2025

மேலும், முழு வாக்குப்பதிவு எட்டும் நோக்கிலே இளம் வாக்காளர் இடையே கல்லூரிகளில் இது போன்ற போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்வதில் தவறு நிகழாது.

18 வயது உட்பட அனைத்து வயது வாக்காளர்களும் தங்களுக்கு கொடுக்கப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை எதிர்பாராமல் தங்களின் வாக்குரிமை என்றும் கருவி கொண்டு இந்தியாவை பெரும் நாடாக கட்டமைக்க வேண்டும் என்பதே மாணவிகள் மருதாணி கொண்டு உணர்த்துகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories