பேருந்துகள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஏற்பாடு

3pcmbus - 2026

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவகாமிபுரம்விலக்கு நிறுத்தத்தில்
எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.யின் கோரிக்கையை
ஏற்று ஆணை கீழப்பாவூர் அருகேயுள்ள சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் தனியார்
பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர், மாணவியர்கள் மற்றும்
சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி
வருகின்றனர். ஆனால் நெல்லை-தென்காசிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள்
இங்கு நிற்காததால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டு வந்தது. எனவே இங்கு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு
செய்துத்தரக்கோரி சிவகாமிபுரம் பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும்
மாணவர்,மாணவிகள் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை
உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசி, அனைத்து பேருந்துகளும்
நின்று செல்ல ஏற்பாடு செய்தார். அப்பகுதியில்
நடைபெற்ற விழாவில் எஸ்.எப்.எஸ். பேருந்துகள் நிறுத்த ஆணையை பெற்றுக்கொண்ட
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., பேருந்துகள் நின்று செல்லும் நிகழ்ச்சியையும்
தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர்
செல்வகோமதிகுமார், வணிக மேலாளர் சுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் தென்காசி
பழனியப்பன், புளியங்குடி கோபாலகிருஷ்ணன், செங்கோட்டை முருகன் மற்றும் ஒன்றிய
அதிமுக செயலாளர் நடராஜன், பேரூர் செயலாளர் பாஸ்கர், மாநில பேச்சாளர் தீப்பொறி
அப்பாத்துரை, நிர்வாகிகள் கணபதி, , மதியழகன், தியாகராஜன், ஆண்டபெருமாள், உள்பட
பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்து தந்த கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பிக்கு பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர், மாணவியர்கள் நன்றி
தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories