December 6, 2025, 1:57 PM
29 C
Chennai

கேரளாவை போல் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம்.. விரைவில் குணமடையும்: ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

radhakrishnan J

சென்னை மாநகராட்சி வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கொரொனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது, இங்கு 224 படுக்கைகளுடன், 12 அனுபவமிக்க சித்த மருத்துவர்கள் , முழுக்க முழுக்க சித்த மருந்துகளை கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள, அறிக்கையின்படி அங்கு 12 அனுபவம் மிக்க மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், அவர்களுக்கு முழுக்க முழுக்க சித்த மருந்துகளே கொடுக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் , ஆடாதொடை மணப்பாகு, தனிசதீ சூரணம், பிரமானந்த பைரவம் போன்ற சித்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் சித்தா முறையில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

இந்த சித்த மருத்துவ மையத்தை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் , இதுவரை சென்னையில் மட்டும் சித்த மருத்துவமனை முறையில் மொத்தம் 135 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன் பேசுகையில் , கேரளாவில் சித்த மருத்துவ முறையை கடைபிடித்து கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதைப் போலவே, தற்போது தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் கொரோனா நோயாளிகளுக்கு இன்னும் நல்ல சிகிச்சை அளிக்க முடியும், மிக விரைவாகவே அவர்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories