கேரளாவை போல் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம்.. விரைவில் குணமடையும்: ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

radhakrishnan J

சென்னை மாநகராட்சி வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கொரொனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது, இங்கு 224 படுக்கைகளுடன், 12 அனுபவமிக்க சித்த மருத்துவர்கள் , முழுக்க முழுக்க சித்த மருந்துகளை கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள, அறிக்கையின்படி அங்கு 12 அனுபவம் மிக்க மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், அவர்களுக்கு முழுக்க முழுக்க சித்த மருந்துகளே கொடுக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் , ஆடாதொடை மணப்பாகு, தனிசதீ சூரணம், பிரமானந்த பைரவம் போன்ற சித்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் சித்தா முறையில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

இந்த சித்த மருத்துவ மையத்தை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் , இதுவரை சென்னையில் மட்டும் சித்த மருத்துவமனை முறையில் மொத்தம் 135 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன் பேசுகையில் , கேரளாவில் சித்த மருத்துவ முறையை கடைபிடித்து கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதைப் போலவே, தற்போது தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் கொரோனா நோயாளிகளுக்கு இன்னும் நல்ல சிகிச்சை அளிக்க முடியும், மிக விரைவாகவே அவர்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories