நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய மாணவன் மீட்பு

IMG 20170904 WA0010 - 2026

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவனை மீட்டு ஆலோசனையும்
அறிவுரையும் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் படமூடி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்
நேற்று முன்தினம் தனது தந்தையின் செல்போனை வாங்கி அதில் இன்டர்நெட் மூலம்
புளூவேல் அப்ளிகேசனை டவுண்லோடு செய்து, அதனை செல்போனில் இன்ஸ்டால் செய்து
புளூவேல் கேம் விளையாட ஆரம்பித்தான்.

முதலில் ஆர்வமாக விளையாடத் தொடங்கிய அவன், பின்னர் விளையாட்டில் தீவிரமாக
மூழ்கினான்.

இதனால் அதில் இருந்து அவனால் மீண்டு வரமுடியவில்லை. அதன் கட்டளைக்கு ஏற்ப
செயல்பட தொடங்கினான்.

ஆரம்பத்தில் வீட்டில் கூர்மையான பிளேடு இருக்கிறதா? என அவனிடம் கேள்வி
எழுப்பினார்கள்.

அதற்கு அம்மாணவன் ஆம் என்று பதில் அளித்தான்.

இதையடுத்து அந்த பிளேடை பயன்படுத்தி கையில் நீல திமிங்கலத்தை வரையுமாறு
உத்தரவிட்டனர்.

பின்னர் அந்த உத்தரவுக்கு ஏற்ப மாணவன் பிளேடை எடுத்து வந்து தனது கையை கீறி
நீல திமிங்கலம் உருவத்தை வரைந்தான்.

அப்போது அவனது தந்தை அங்கு வந்தார். மகன் புளூவேல் விளையாட்டில் மூழ்கி
இருப்பதை கண்டதும், அவனது கையில் இருந்து செல்போனை வாங்கி கொண்டார். ஆனால்
அவர் தனது மகன் கையில் நீல திமிங்கலம் உருவத்தை வரைந்து இருப்பதை
பார்க்கவில்லை.

பின்னர் நேற்று காலையில் மாணவன் பள்ளிக்கு சென்றான். அப்போது அவனது கையில்
இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சி
அடைந்தனர்.

உடனே பள்ளியில் வைத்து அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள்
பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவனது பெற்றோருக்கு இது பற்றி தெரிவித்து ஆலோசனையும் அறிவுரையும்
கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories