தத்தெடுங்கள்… பரவும் மெஸேஜ்! எச்சரிக்கும் காவல்துறை!

baby 1
baby 1

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, உதவ முன் வாருங்கள். ஆர்வமுள்ளவர்கள் தத்தெடுக்கலாம்’ என சமூக வலைதளங்களில், விளம்பரம் செய்து, குழந்தைகளை விற்கும் கும்பல் முளைத்துள்ளது. கவனமாக இருக்கும்படி, போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவுக்கு தாய், தந்தையை பறிகொடுத்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை, அரசே தத்தெடுத்து பராமரிக்கும் என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆனால், ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் மோசடி நடக்கிறது. சமூக வலைதளங்களில், சில நாட்களாக, ‘2 வயது பெண் குழந்தை, இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது; இக்குழந்தைகளின் பெற்றோர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.’
இக்குழந்தைகளை காப்பாற்ற உதவுங்கள்.

தத்தெடுக்க ஆர்வம் இருந்தால், தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என, கோரிக்கை உலா வருகிறது.

இதன் மூலம், சட்டவிரோதமாக குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுகிறது. சமீபத்தில் பெண் குழந்தையை, 4 லட்சம் ரூபாய், ஆண் குழந்தையை 6 லட்சம் ரூபாய்க்கும் விற்க முயற்சித்ததை, மைசூரின் தொண்டு அமைப்பின் உதவியில், மங்களூரு போலீசார் கண்டுபிடித்தனர்.

இது போன்ற சட்டவிரோத செயல், மாநிலத்தின் பல இடங்களில் நடக்கக்கூடும்.கவனமாக இருக்கும்படி, போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவால் அனாதைகளான குழந்தைகளை, சட்டவிரோதமாக தத்தெடுக்க முற்படுவது, உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் வந்துள்ளது.

இத்தகைய நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வஜீர் கூறியதாவது: வெளி மாநில நபர்களின், மொபைல் எண்களிலிருந்து, இது போன்ற பொய்யான தகவல்கள் பரவியுள்ளது, எங்களின் கவனத்துக்கும் வந்துள்ளது.

இதை மற்றவருக்கு பார்வர்டு செய்யக்கூடாது. எந்த குழந்தையாவது, தொந்தரவில் இருப்பது தெரிந்தால், குழந்தைகள் சகாய வாணி எண் 1098 அல்லது 14499ல் தொடர்பு கொள்ளலாம். அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கும், தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories