திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Published:

beedi_labour திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். பீடி பண்டல்களின் லேபிள்களில் 85 சதவீதம் கேன்சர் நோயால் பாதித்தவர்களின் படம் போடவேண்டும். பீடி தயார் செய்த 2 மாதத்திற்குள் விற்பனை செய்யவேண்டும். பீடி சில்லறை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை வாபஸ் பெறக்கோரி திருநெல்வேலியில் சிஐடியு, ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளனம் துணை தலைவர் ராஜாங்கம் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img