விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் புறக்கணிக்கப்படும் கலைஞர்கள்..

விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தக கண்காட்சி என்பது 17-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் திலகபாமா.

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் யாருக்கும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்,
நிகழ்ச்சியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர்களை மட்டும் மற்றும் திரைப்படத் துறையினர் முன்னிலைப்படுத்தி உள்ளதாகவும்,

பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி புத்தக கண்காட்சிக்காக வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த புத்தக கண்காட்சியில் கலைஞர்கள் அழைக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

IMG 20221119 WA0066 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories