ராஜபாளையத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி..

IMG 20230123 WA0085 - 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி ஐஏஎஸ் இராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் சம்பந்தமான ஆய்விற்கு வந்திருந்தார்.
உடன் தலைமை செயல் பொறியாளர் டாக்டர் ஆர் முருகேசன் வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்ட ராமன் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியர் நேர்மறை உதவியாளர் சங்கரநாராயணன் வேளாண்மை துணை இயக்குநர் விதை சான்று துறை வனஜா கண்காணிப்பு பொறியாளர் ஜாகிர் உசேன் செயற்பொறியாளர் டெனிஸ்டன் வைத்தியலிங்கம் வேளாண்மை உதவி இயக்குநர் இராஜபாளையம் திருமலைச்சாமி வேளாண்மை உதவி இயக்குநர் விதை சான்று சுப்பராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை கூட்டுறவுத்துறை ஆகிய துறையில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வில் இராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் 2023-23 கீழ் சோழபுரம் கிராம பஞ்சாயத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தரிசனத் தொகுப்பு அமைக்கப்பட்டு அதிலுள்ள முட்களையாக அகற்றப்பட்டு அப்பகுதியை சாகுபடிக்கு கொண்டுவரப்படதை.ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளை சந்தித்து திட்டத்தை குறித்து கலந்துரையாடல் செய்தார்
மேலும் அவர் கூறிய செய்து குறிப்பில் இத்திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு தலா ரெண்டு விதம் 600 தென்னங்கன்றுகளும், 35 விவசாயிகளுக்கு உயிர் உரங்களும் முழு மானியம் ஆகவும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு 9 விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது எனவும், தரிசு நில தொகுப்பு விவசாயிகள் குழு அமைத்து பதிவு செய்து அதற்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து மின் வசதிகளை ஏற்படுத்தி தரப்படுகிறது பின்பு பின்பு அப்பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகள் எலுமிச்சை,மா, சீத்தா, கொய்யா, நெல்லி போன்ற பழ மர பல்லாண்டு பயிர்கள் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தோட்டக்கலைத் துறை மூலமாக கிராமங்களுக்கு எட்டு காய்கறிகளை கொண்ட விதை பொட்டலங்கள் , ஐந்து பழ மரக்கன்றுகள் மரக்கன்றுகளும் 75% மானியத்திலும் காளான் வளர்ப்புக்கு மானியமும் வழங்கப்படுகின்றன இராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 12 கிராம பஞ்சாயத்துகளுக்கும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
என உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார் .

மேலும் இதற்கான ஏற்பாட்டை முன்னோடி விவசாய திருநாவுக்கரசு மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் தனலட்சுமி சேக் ஒலியுல்லா மற்றும் இதர அலுவலர்கள் செய்திருந்தனர்.

IMG 20230123 WA0082 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories