மோடிக்கு கண்மூடித்தன ஆதரவு ஏன் பெருகுகிறது?: பத்திரிகையாளர் மாலன் கண்டறிந்த உண்மை!

Published:

modi mysoremeeting - 2026

சென்னை: பிரதமர் மோடிக்கு கண்மூடித்தனமாக ஏன் ஆதரவு பெருகுகிறது என்ற உண்மையை, பத்திரிகையாளர் மாலன் இப்படி வெளிப்படுத்துகிறார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்…

 

அதில் அவர் கூறியபடி…  இஸ்லாமிய, கிறுஸ்தவ அடிப்படைவாத அஜெண்டாவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினையாற்றுகிறது. அதனால்தான் ஒரு சராசரி இந்துக்கூட மோடியின் பக்தனாகிறான்” என்கிறார் தாமரை.//

இப்படி ஒரு பதிவு மெசஞ்சரில் வந்தது. இது கவிஞர் தாமரை சொன்னதுதானா என்று தெரியவில்லை. அவர் பெரியாரிய நம்பிக்கைகளோடு வளர்ந்தவர். மொழி நடையும் அவருடையது போல இல்லை. அவரது மூலப்பதிவை நான் பார்க்கவில்லை.
ஆனால் இதைச் சொன்னவர் யாராக இருந்தாலும் இதில் ஒரு யதார்த்தம் இருக்கிறது.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக, பாதுக்காப்பாக இருக்கிறோம் என்ற பெயரில் இந்து மதத்தை ஏளனம் செய்வது அலட்சியம் செய்வது, மற்ற் மத்தினரது வன்முறைகள், நம்பிக்கைகள், புராணங்கள் பற்றி அமைதியாக இருப்பது போன்ற செயல்களில் திமுகவும், இடதுசாரிகளும், அறிவுஜீவிகளும் ஈடுபடுவதும்தான் பலரது மோதிக்கான ஆதரவிற்கான காரணமாக இருக்கிறது. – என்கிறார் மாலன்!

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img