January 20, 2025, 5:25 PM
28.2 C
Chennai

எதிர்ப்பு எதிரொலி; சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து!

திருநெல்வேலி: ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தமிழர்கள் ஒருவர்கூட இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மிரட்டல் விடுக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.

இந்நிலையில், திருநெல்வேலியில் வடக்கன்குளம் தனியார் கல்லூரியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது. காவிரி பிரச்னைக்காகப் போராடுபவர்களால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கவே இந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...