பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி பஞ்சாயத்து தேர்தல் நடத்திட வேண்டும்

சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் மகாத்மா காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி உடனயாக தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்திட அனைத்து பஞ்சாயத்திலும் மேதின கிராம சபை கூட்டத்தில் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்

mahendran - 2026
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுவதும் சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி கனவு கண்டார் இதனை தொடர்ந்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பஞ் ராஜ் சட்டத்தை நிறைவேற்றி அதன் முலம் தேர்தல் நடத்தி கிராமசபை கூட்டங்களின் முலம் அனைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இதற்கு மே 1 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கும் மேதின கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கள் இல்லாததால் இந்திய அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாநிலை உள்ளது. எனவே கிராமங்களின் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ள இந்த வேளையில் அனைவரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சி பாகுபாடின்றி தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories