பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி பஞ்சாயத்து தேர்தல் நடத்திட வேண்டும்

சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் மகாத்மா காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி உடனயாக தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்திட அனைத்து பஞ்சாயத்திலும் மேதின கிராம சபை கூட்டத்தில் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்

mahendran - 2026
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுவதும் சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி கனவு கண்டார் இதனை தொடர்ந்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பஞ் ராஜ் சட்டத்தை நிறைவேற்றி அதன் முலம் தேர்தல் நடத்தி கிராமசபை கூட்டங்களின் முலம் அனைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இதற்கு மே 1 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கும் மேதின கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கள் இல்லாததால் இந்திய அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாநிலை உள்ளது. எனவே கிராமங்களின் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ள இந்த வேளையில் அனைவரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சி பாகுபாடின்றி தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories