பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி பஞ்சாயத்து தேர்தல் நடத்திட வேண்டும்

சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் மகாத்மா காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி உடனயாக தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்திட அனைத்து பஞ்சாயத்திலும் மேதின கிராம சபை கூட்டத்தில் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்

mahendran - 2026
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுவதும் சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி கனவு கண்டார் இதனை தொடர்ந்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பஞ் ராஜ் சட்டத்தை நிறைவேற்றி அதன் முலம் தேர்தல் நடத்தி கிராமசபை கூட்டங்களின் முலம் அனைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இதற்கு மே 1 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கும் மேதின கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கள் இல்லாததால் இந்திய அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாநிலை உள்ளது. எனவே கிராமங்களின் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ள இந்த வேளையில் அனைவரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சி பாகுபாடின்றி தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories