காவலர் ஜெகதீஷ் துரை உடலை சுமந்து சென்று மாவட்ட எஸ்பி., இறுதி மரியாதை!

Published:

nellai sp arunsakthikumar - 2026

திருநெல்வேலி: நெல்லையில் மணல் கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த காவலருக்கு இறுதி மரியாதை செலுத்தப் பட்டது.

கடத்தல் காரர்களின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த நெல்லை மாவட்ட காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை சுமந்து சென்று நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img