இணையதள சேவைகள் முடக்கம்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தவிப்பு!

09 May 23 TN secrateryate - 2026

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரம் நெல்லைக்கும் பரவியதால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பம், இணையத்தள சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து, மூன்று மாவட்டங்களிலும் இணையதள சேவைகள் முடங்கின.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் வன்முறைக் காட்சிகள், காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கலவரக் காட்சிகளை, திரித்தும் பொய்களை ஏற்றியும், வன்முறையைப் பரப்பும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பப் பட்டு வருகின்றன. இவற்றைக் காணும் மக்களிடம் மேலும் பீதி பரவி வருகிறது.

இத்தகைய கருத்துப் பரவலாக்கத்தால் வன்முறை மேலும் பரவும் என அச்சம் எழுந்துள்ளது. இதை அடுத்து, இந்த மூன்று மாவட்டங்களிலும் அமைதி திரும்பும் வரையில் தகவல் தொழில்நுட்பம், இணையதளச் சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு அனுப்பி வைத்தது. இதை அடுத்து, இன்று இரவு 8 மணி முதல் இணையத்தளச் சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் நெட்வொர்கின் டேடா சேவை, தரைவழி பிராட்பேண்ட் டேடா சேவை ஆகியவை நிறுத்தப் பட்டுள்ளன. இவற்றில் வாய்ஸ் கால்ஸ் எனப்படும் குரல் வழி சேவை மட்டுமே தொடர்ந்து கிடைக்கும்.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். வங்கிக் கணக்குகள், பண பரிவர்த்தனை முதல் பல்வேறு நிதி தொடர்பான பரிவர்த்தனைகளும் மொபைல் வழியேயும், இணையம் வழியேயும் நடத்தப் படுவதால் அந்த சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories