ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் சட்டபடியே நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி!

IMG 20180704 164239 - 2026

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 308வது நினைவு தின நிகழ்ச்சிகள் ஜூலை 11-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் மணி மண்டபத்தில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்று வீரன் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செய்ய உள்ளனர்.

இதனையெடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்று தென்மண்டல ஐஜி கே.பி.சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி கபில்குமார் சரத்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் காவல்துறையினர் கட்டாலங்குளம் மணி மண்டபத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

IMG 20180704 164259 - 2026

இதன் பின்னர் ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறையினர், வீரன் அழகுமுத்து கோன் வரிசுதாரர் மற்றும் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் நேரம், வாகனங்கள் வருகை, தலைவர்கள் வருகை, மரியாதை செலுத்து நேரம் ஒதுக்கவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்தில் நாலாட்டின்புதூர் ஆய்வாளர் ஜீடுடி, கயத்தார்; காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன், அழகுமுத்துக்கோன் வரிசுதாரர் வனஜா, வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி,செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் குமார், துணைத்தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்பு தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, வீரன் அழகுமுத்து கோன் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகனங்களுக்கு வழக்கம் போல் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அழகுமுத்து கோன் நலச்சங்கத்தினரிடம் நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கைது என்பது சட்டப்படி என்ன உண்டோ அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories