ரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது!

vyasarpadi theft in rail - 2026
சென்னை: சென்னை ரயிலில் பொதுப்பெட்டியில் அமர்ந்திருந்த வடமாநில பயணிகளிடம் கத்தியைக் காட்டி நகைகளைக் கொள்ளை அடித்த திருநங்கைகள் 5 பேர் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஹௌரா ரயில் நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் அமர்ந்திருந்த வட மாநில பயணிகளிடம் புஜ்ஜிமா, அனனியா ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் வசூலித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நகைகளை அபகரித்துக் கொண்டு, வியாசா்பாடியைச் சேர்ந்த திருநங்கைகளான சோபியா, கவிதா, பிரேமா ஆகியோரிடம் சென்று கொடுத்துள்ளனர்.

ரயிலில் திருநங்கைகள் நகைப் பறிப்பில் ஈடுபட்டதை அறிந்த ரயில்வே போலீஸார், அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், வழிப்பறியில் அபகரித்த பொருட்களைக் கைப்பற்றி இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்ட 5 பேரையும் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories