கருணாநிதியின் சமாதி… அண்ணா அறிவாலயத்தில் அமைய வேண்டும்: தொண்டர்கள் குரல்!

26 May29 DMK - 2026

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கே அமையவேண்டும் என்பது குறித்து தற்போது திமுக.,வினரிடம் பலத்த விவாதம் ஏற்படுள்ளது.

06 June24 DMK - 2026

மறைந்த திமுக., தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதுதான் சரியானது என்று குடும்பத்தினரும் தலைவர்கள் சிலரும் கோரிக் கொண்டிருக்க, தமிழக அரசோ, வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க இயலாது என்று கை விரித்தது. மேலும், சென்னை அடையாறு காமராஜர் நினைவு மண்டபம் அருகில் 2 ஏக்கர் பரப்பில் நினைவு மண்டபம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கப் படும் என்று அறிவித்தது.

ஆனால் தொண்டர்கள் கோரிக்கையோ வேறு விதமாக உள்ளது. கருணாநிதி தன் மனம் ஒன்றி அதிக நேரம் இருந்ததும், காதலித்ததும் அண்ணா அறிவாலயம்தான். திமுக., தலைமையிடமான இங்கேதான் அவர் கட்சிப் பணி செய்துள்ளார். சென்னையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், தொண்டர்கள் அதிகம் வருவார்கள். ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த ஒரே தலைவராகத் திகழ்ந்தவர் நம் தலைவர் கருணாநிதி. எனவே அவரையும் கட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. உடல் நலம் குன்றியிருந்தபோதும், அவ்வப்போது தன் மனம் விரும்பிய கடிதமடல் எழுதும் போதும் அவர் விரும்பியது இந்த அறிவாலயம்தான்…

கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சமாதி நினைவிடம் அமைப்பதுதான் சரியானது… இதுவே உண்மைத் தொண்டனின் உள்ளக் குரல் என்று அதற்கு ஆதரவாக பல குரல்கள் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

உதாரணத்துக்கு ஒரு குரல்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories