கருணாநிதியின் சமாதி… அண்ணா அறிவாலயத்தில் அமைய வேண்டும்: தொண்டர்கள் குரல்!

26 May29 DMK - 2026

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கே அமையவேண்டும் என்பது குறித்து தற்போது திமுக.,வினரிடம் பலத்த விவாதம் ஏற்படுள்ளது.

06 June24 DMK - 2026

மறைந்த திமுக., தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதுதான் சரியானது என்று குடும்பத்தினரும் தலைவர்கள் சிலரும் கோரிக் கொண்டிருக்க, தமிழக அரசோ, வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க இயலாது என்று கை விரித்தது. மேலும், சென்னை அடையாறு காமராஜர் நினைவு மண்டபம் அருகில் 2 ஏக்கர் பரப்பில் நினைவு மண்டபம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கப் படும் என்று அறிவித்தது.

ஆனால் தொண்டர்கள் கோரிக்கையோ வேறு விதமாக உள்ளது. கருணாநிதி தன் மனம் ஒன்றி அதிக நேரம் இருந்ததும், காதலித்ததும் அண்ணா அறிவாலயம்தான். திமுக., தலைமையிடமான இங்கேதான் அவர் கட்சிப் பணி செய்துள்ளார். சென்னையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், தொண்டர்கள் அதிகம் வருவார்கள். ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த ஒரே தலைவராகத் திகழ்ந்தவர் நம் தலைவர் கருணாநிதி. எனவே அவரையும் கட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. உடல் நலம் குன்றியிருந்தபோதும், அவ்வப்போது தன் மனம் விரும்பிய கடிதமடல் எழுதும் போதும் அவர் விரும்பியது இந்த அறிவாலயம்தான்…

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சமாதி நினைவிடம் அமைப்பதுதான் சரியானது… இதுவே உண்மைத் தொண்டனின் உள்ளக் குரல் என்று அதற்கு ஆதரவாக பல குரல்கள் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

உதாரணத்துக்கு ஒரு குரல்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories