கருணாநிதியின் சமாதி… அண்ணா அறிவாலயத்தில் அமைய வேண்டும்: தொண்டர்கள் குரல்!

26 May29 DMK - 2026

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கே அமையவேண்டும் என்பது குறித்து தற்போது திமுக.,வினரிடம் பலத்த விவாதம் ஏற்படுள்ளது.

06 June24 DMK - 2026

மறைந்த திமுக., தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதுதான் சரியானது என்று குடும்பத்தினரும் தலைவர்கள் சிலரும் கோரிக் கொண்டிருக்க, தமிழக அரசோ, வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க இயலாது என்று கை விரித்தது. மேலும், சென்னை அடையாறு காமராஜர் நினைவு மண்டபம் அருகில் 2 ஏக்கர் பரப்பில் நினைவு மண்டபம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கப் படும் என்று அறிவித்தது.

ஆனால் தொண்டர்கள் கோரிக்கையோ வேறு விதமாக உள்ளது. கருணாநிதி தன் மனம் ஒன்றி அதிக நேரம் இருந்ததும், காதலித்ததும் அண்ணா அறிவாலயம்தான். திமுக., தலைமையிடமான இங்கேதான் அவர் கட்சிப் பணி செய்துள்ளார். சென்னையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், தொண்டர்கள் அதிகம் வருவார்கள். ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த ஒரே தலைவராகத் திகழ்ந்தவர் நம் தலைவர் கருணாநிதி. எனவே அவரையும் கட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. உடல் நலம் குன்றியிருந்தபோதும், அவ்வப்போது தன் மனம் விரும்பிய கடிதமடல் எழுதும் போதும் அவர் விரும்பியது இந்த அறிவாலயம்தான்…

கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சமாதி நினைவிடம் அமைப்பதுதான் சரியானது… இதுவே உண்மைத் தொண்டனின் உள்ளக் குரல் என்று அதற்கு ஆதரவாக பல குரல்கள் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

உதாரணத்துக்கு ஒரு குரல்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories