கன மழை… நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

maxresdefault 41 - 2026

நெல்லை: தொடர் மழையின் காரணமாக அக்.5, இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி என தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதை அடுத்து கனமழை காரணமாக நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-10-2018)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143அடி
நீர் இருப்பு : 104.65 அடி
நீர் வரத்து : 409.83 கன அடி
வெளியேற்றம் : 204.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 19.68 அடி
நீர்வரத்து : Nil
கன அடி
வெளியேற்றம்: Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 84.36 அடி
நீர் வரத்து : 11 கன அடி
வெளியேற்றம்: NIL கன அடி

மழை அளவு:
பாபநாசம்; 31 மி.மீ
சேர்வலாறு: 31 மி.மீ
மணிமுத்தாறு: 7.6 மி.மீ
ராமா நதி: 27 மி.மீ
கருப்பா நதி: 20 மி.மீ
குண்டாறு: 50 மி.மீ
நம்பியாறு: 105 மி.மீ
கொடுமுடியாறு: 5 மி.மீ
அடவிநயினார்: 12 மி.மீ
அம்பாசமுத்திரம்: 10.4 மி.மீ
ஆய்குடி: 33.2 மி.மீ
சேரன்மகாதேவி: 28.4 மி.மீ
நாங்குநேரி: 20 மி.மீ
ராதாபுரம்: 64 மி.மீ
பாளையங்கோட்டை: 70.2 மி.மீ
சங்கரன்கோவில்: 4 மி.மீ
செங்கோட்டை: 47 மி.மீ
சிவகிரி: 12 மி.மீ
தென்காசி: 16.2 மி.மீ
நெல்லை: 68 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories