December 5, 2025, 9:26 PM
26.6 C
Chennai

நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது சிபிஐ.,: மு.தம்பிதுரை

thambidurai - 2025

சிபிஐ தனது நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பம்பாளையம் அப்பிபாளையம் புத்தாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுக்கள் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றார் தம்பிதுரை.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி கவிதா கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 2ஜி வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட திமுக ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் மீது சரியான ஆதாரங்கள் இல்லை என்பாதலே சிபிஜ சிறப்பு நீதிபதி ஒ.பி.சைனி விடுவித்தார். எனவே தமிழக முதல்வர் சிபிஐ விசாரிப்பதாலே பதவி விலகக் கூறுவது சரியல்ல . சிபிஐ என்ற விசாரணையை இனி யாரும் நம்பமாட்டார்கள் என கூறினார்.

வடமாநிலத்தவர் தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து பேசி வருகிறார்கள் ஆனால் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் 10 லட்சம் பேர்வேலைக்காக குடியேறி யிருக்கிறார்கள் இன்று டெல்லியில் இருந்து வெளிவரக்கூடியஆங்கில நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது என காண்பித்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் .

ஆளும் மத்திய அரசுமாநில அரசின் அதிகாரங்களை பறித்துவருகிறது மாநில அரசு வலிமையானதாக இருக்க வேண்டும் மாநில அரசுடன் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories