December 5, 2025, 8:35 PM
26.7 C
Chennai

பாராட்டுகளைப் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்! 60ம் கல்யாணத்தை திருக்கடவூரில் நடத்தி ஹிந்து தன்மையை நிரூபித்தார்!

tamilachi thangapandian 60th marriage function1 - 2025

ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன். அதற்காகவே அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் அடுத்தவரின் தாலியை அறுப்பதுதான் திராவிடக் கொள்கை என்று நிலைநாட்டப் பட்டு விட்ட இந்நாளில், திராவிடக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பமான மறைந்த திமுக அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப் பாண்டியன், தனது 60 ஆம் ஆண்டு திருமண நிறைவு விழாவை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி திருக்கோவிலில் ஹோமம் வளர்த்து, ஹிந்து மத சடங்குகளைச் செய்து, முறைப்படி நடத்திக் கொண்டார்.

thamilachchi thangapandiyan - 2025

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எனும் புனை பெயரால் அறியப்படும் சுமதி, திமுக., குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில், கனிமொழி, தமிழச்சி என பெண் கவிஞர்களை மேடையேற்றி வளர்த்தது திமுக. கனிமொழியும், தமிழச்சியும் மிக நெருக்கமாக இருந்து வந்தவர்கள். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கம். திமுக., ஆட்சியில், தமிழக வணிகவரித் துறை அமைச்சராக இருந்த தங்கப்பாண்டியனின் மகள் இவர். தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி.

சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தமிழச்சியின் கணவர் சந்திரசேகர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

இப்படி திமுக., பாரம்பரியத்தில் வந்த தமிழச்சி, திமுக., மகளிரணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். ஒருபுறம் கனிமொழி திருப்பதி உண்டியலில் கண்வைத்தவராய் மேடையில் பேசுகிறார். ஆனால் வீட்டிலோ பூஜையறைக்கு குறைவில்லை! வெளிப்படையாக அவர் போல் தெய்வ நிந்தனைகளைச் செய்யாவிட்டாலும், தான் பகுத்தறிவுப் பாசறையில் இருந்தாலும், தன் குடும்பம் ஒரு ஹிந்துக் குடும்பம் என்பதைக் காட்டும் வகையில், தமிழச்சி தனது 60 ஆம் கல்யாண நிகழ்வை திருக்கடவூர் அபிராமி கோயிலில் கொண்டாடியது ஹிந்து உணர்வு கொண்ட பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

1 COMMENT

  1. எல்லா மே வேஷம் தான்.பொது வாழ்க்கை வேறு நிஜ வாழ்க்கை வேறு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories