வழிப்பறி ! மிரட்டல் ! பலான தொழில் ! போலீஸ்காரரே ஈடுபட்டதால் அதிர்ச்சி !

arrested - 2026

இரண்டு ஆண்டுகளாக பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தலைமைக் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போலீஸ் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30 வயது). இரு தினங்களுக்கு முன் அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பணப் பையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றதாகவும், அவனைப் பிடித்து வைத்துள்ளதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, அங்கே விரைந்து வந்த அமைந்தகரை போலீசார் மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து போலீசார்  கூறியபோது, சென்னை கோயம்பேடு தலைமை காவலர் பார்த்திபன், ஜெயந்தி என்ற பெண்ணை வைத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து விஸ்வநாதன் என்பவரிடம் இருந்து பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர்.

விசாரணையில் அவர்கள், ஆண்களை மிரட்டி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது. பாலியல் தொழில் மூலம் வருமானம் அதிகரித்ததால், ஜெயந்திக்கு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து அதில் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இதை அடுத்து இருவர் மீதும் அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர்

இந்நிலையில் காவலர் பார்த்திபனை நேற்றிரவு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories