லிப்ட் தர மறுத்தவருக்கு கத்தி குத்து குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு…

murder - 2026

வேலுார் மாவட்டத்தில் லிப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அடுத்துள்ள கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்தவா் தட்சிணாமூர்த்தி இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் அளவுக்கதிகமான போதையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வினோத், பார்த்திபன் ஆகியோர் தட்சிணாமூா்த்தியிடம் லிப்ட் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் தட்சிணாமூர்த்தி லிப்ட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வினோத், பார்த்திபன் இருவரும் அவரிடம் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தியும், காதை அறுத்தும், ஆத்திரம் அடங்காமல் அவரது தலைமீது கல்லை துாக்கி போட்டு தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை அக்கம் பக்கம் உள்ளவா்கள் மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த கிராம மக்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உறவினா்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்ய வலியுறித்தி அன்வா்த்திகான்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவா்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக பேலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories