December 6, 2025, 11:43 AM
26.8 C
Chennai

தாயின் கண்முன் காட்டு யானை தாக்கியதில் சிறுமி பரிதாப பலி….!

ELIBEAND e1558779771979 - 2025

பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை பகுதியில் தாயின் கண்முன்னே காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அருகில் உள்ளது நவமலை   இங்குள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜீ–சித்ரா தம்பதியினா் ராஜீ வேட்டை தடுப்பு காவலராக வேலைபார்த்து வருகிறார்.

ராஜீ-சித்ரா தம்பதியினருக்கு ரஞ்சனா(எ)ரஞ்சனி (வயது) 7 மகள் உள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சித்ரா தனது மகள் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டு நவமலைக்கு திரும்பி உள்ளார்.

அப்போது இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனா்.
அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த காட்டு யானை ஒன்று சித்ராவையும், சிறுமி ரஞ்சனியை துரத்தியது

இதில் அலறியடுத்து கொண்டு ஓடிய சிறுமி ரஞ்சனியை காட்டுயானை தாக்கியது.

இதனால் அலறிய சிறுமி ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் உள்ளவா்கள் ஓடி வந்துள்ளனா்.

இதனையடுத்து காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

பின்னர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி ரஞ்சனியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே காட்டு யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து இறந்த சிறுமி ரஞ்சனியின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories