December 6, 2025, 7:14 AM
23.8 C
Chennai

போக்குவரத்து விதிமீறல் புகார்களுக்கு என புதிய செயலி!

a k viswanathan - 2025

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க போலீஸாருக்கு 352 அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன! மேலும்,  புகார் அளிக்க புதிய செல்போன் செயலி இவற்றை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இன்று அறிமுகப்படுத்தினார்

இந்த நவீன கருவி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படுகிறது! இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உள்ளதால் காவலர்களின் இருப்பிடத்தையும் கண்காணிக்க முடிகிறது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் நவீன கருவி இணைக்கப்படும்! ஓட்டுநர்கள் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்! கருவி மூலம் பரிந்துரை செய்யவும் வசதி உண்டு~

இந்த கருவி மற்றும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன், நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இதை பயன்படுத்தலாம்! உங்கள் புகார் கடிதம் அல்லது மெயிலுக்கு பதிலாக வீடியோவாக அனுப்பினால் எங்களுக்கும் தெளிவு கிடைக்கும்!

உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று செயலாற்றுவதற்கான திட்டம் இது! நவீன தொழில் நுட்பங்களை மேம்படுத்தி மக்கள் சேவையை அதிகப்படுத்துவோம்!

இந்த செயலியில் புகார்களே வராத சூழல் உருவாக வேண்டும்! இந்தக் கருவி மூலம் அபராதம் கட்டப்படுவதை எளிதாக்கியுள்ளோம். சாலை விதிகளை  மதிக்க வேண்டும் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது சாலை விபத்துகளால்தான்!

வாகனங்கள் அதிகரித்துள்ள கால கட்டத்தில் சுய கட்டுப்பாடு மட்டுமே விபத்துகளை குறைக்கும்! இந்தக் கருவியை பயன்படுத்துவதற்கான தேவையே ஏற்படாத நிலை வர வேண்டும்…என்று கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories