போக்குவரத்து விதிமீறல் புகார்களுக்கு என புதிய செயலி!

a k viswanathan - 2026

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க போலீஸாருக்கு 352 அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன! மேலும்,  புகார் அளிக்க புதிய செல்போன் செயலி இவற்றை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இன்று அறிமுகப்படுத்தினார்

இந்த நவீன கருவி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படுகிறது! இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உள்ளதால் காவலர்களின் இருப்பிடத்தையும் கண்காணிக்க முடிகிறது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் நவீன கருவி இணைக்கப்படும்! ஓட்டுநர்கள் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்! கருவி மூலம் பரிந்துரை செய்யவும் வசதி உண்டு~

இந்த கருவி மற்றும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன், நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இதை பயன்படுத்தலாம்! உங்கள் புகார் கடிதம் அல்லது மெயிலுக்கு பதிலாக வீடியோவாக அனுப்பினால் எங்களுக்கும் தெளிவு கிடைக்கும்!

உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று செயலாற்றுவதற்கான திட்டம் இது! நவீன தொழில் நுட்பங்களை மேம்படுத்தி மக்கள் சேவையை அதிகப்படுத்துவோம்!

இந்த செயலியில் புகார்களே வராத சூழல் உருவாக வேண்டும்! இந்தக் கருவி மூலம் அபராதம் கட்டப்படுவதை எளிதாக்கியுள்ளோம். சாலை விதிகளை  மதிக்க வேண்டும் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது சாலை விபத்துகளால்தான்!

வாகனங்கள் அதிகரித்துள்ள கால கட்டத்தில் சுய கட்டுப்பாடு மட்டுமே விபத்துகளை குறைக்கும்! இந்தக் கருவியை பயன்படுத்துவதற்கான தேவையே ஏற்படாத நிலை வர வேண்டும்…என்று கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories