Breaking News
தாயுடன் தனிமையில் கள்ளக்காதலன்! கொதித்த மகன்.. காதலனை குத்தி கொலை!
இந்த நிலையில், நேற்றிரவு இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேட்ரிமோனியல் மூலம் பல பெண்களிடம் மோசடி!
வலைதளம் மூலம் தன்னை ராணுவ வீரரின் மகன் என அறிமுகமாகி தான் ஒரு ஆராய்ச்சியாளர் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று… 6,986 பேருக்கு கொரோனா உறுதி; 85 பேர் உயிரிழப்பு!
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5831 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது
நாமக்கல் என்றதும் ஆஞ்சநேயர் கோவில் நினைவுக்கு வரும்… இனி… : மாணவியுடன் போனில் பேசிய பிரதமர் மோடி!
பிரதமர் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தம்முடன் கலந்துரையாடியதை நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகா மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் அரசுடைமை ஆனது எப்படி..?
ஜெயலலிதா வீட்டை கோயிலாக நினைக்கலாம் ஆனால், கோயிலாக மாற்ற முடியாது. இது முடிவல்ல ஆரம்பம்தான்.
வீட்டு வாசலில் மருத்துவர் செய்த செயல்: பெண்மணி புகாரில் வழக்கு பதிவு!
வாகன பார்க்கிங் காரணமாக எழுந்த மோதலை தொடர்ந்து, ஏ.பி.வி.பி தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை ஆலந்தூர் காவல் நிலையத்தில் பெண்மணி அளித்திருக்கும்...
தமிழகத்தில் இன்று 6,785 பேருக்கு கொரோனா உறுதி; 2 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!
இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,320ஆக அதிகரித்துள்ளது.
ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்… கொரோனாவுடன் போராடி காலமானார்!
கொரோனாவோடு வீரத்தோடு போராடி சுவாசக்கோளாறு காரணமாக புதன்கிழமை காலை மரணமடைந்தார்.
ஃபேன் போடுவதில் சகோதரிகள் இடையே சண்டை! 12 ஆம் மாடியிலிருந்து குதித்த 10 வகுப்பு மாணவி!
அப்போது ரூகியின் சகோதரி மின்விசிறியின் வேகத்தைக் குறைத்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம்
தமிழகம் முழுதும்… பிஆர்ஓ.,க்கள் 11 பேர் ‘திடீர்’ இடமாற்றம்!
தமிழகம் முழுவதிலும் உள்ள 10 பிஆர்ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதன்படி
இதுவரையில்லாத உச்சம்! தமிழகத்தில் 6,472 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கோவாக்சின் மருந்து பரிசோதனை!
கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.