சென்னை

இந்துமுன்னணி சுரேஷ் குமார் கொலையில் … தலைமறைவான 3 பேர் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு - காவல்துறை

ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மார்கழி மாதத்தின் மிக முக்கியத் திருவிழாவான ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் பல்வேறு சிவாலயங்களிலும் தொடங்கியது.

குரூப் 1 தேர்வு ஜனவரி 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2020 காண குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து… கோலங்கள்! கலக்கும் கிராமத்து மக்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமப் புறங்களிலும் கோலங்களை வரைந்து வருகின்றனர் மக்கள்.

ராணுவத்தை காவிமயமாக்க முயற்சி நடக்கிறது. கி.வீரமணி குற்றசாட்டு.!

இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக இதனை கொண்டு வந்துள்ளது.

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தொடரும்.
- 2026

நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி நாளை மெரீனாவில் தர்ணா!

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திரு.LG, பொன்னார், CPR மற்றும் நான் தர்ணா போராட்டம் மேற்கொள்கிறோம்

காவல்துறை முன்னெச்சரிக்கை! 75 மேம்பாலங்களில் இன்றிரவு செல்ல முடியாது!

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். என்று தெரிவித்தார்.

தடை தகர்த்து, வெற்றி பெற்று, புதிய சாதனை படைக்க புத்தாண்டு வாழ்த்து: முதல்வர்!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு...

ஆசையாய் ராட்டினத்தில் ஏறிய சிறுமிக்கு நேர்ந்த திடுக் சம்பவம்!

சில சிமிடங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ராட்டினத்தை நிறுத்தி நீண்ட நேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

‘கொலைகாரப் பேச்சாளர்’ நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு!

அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

புத்தாண்டு: முன்னேற்பாடுடன் சுகாதாரத்துறை! விஜயபாஸ்கர்!

மாமல்லபுரம் தாம்பரம் ஈஞ்சம்ப்பாக்கம் பாடிநல்லூர ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விபத்துக் காய நிலைப்படுத்துதல் மையங்களிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
- 2026

Recent articles