Breaking News
கனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை; சென்னையில் வழக்கம் போல்..!
இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று கூறப் பட்டுள்ளது!
தீபாவளிக்கு மூன்று நாட்கள் அரசு விடுமுறையாம்..!
தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேனர்தானே கூடாது..?அலங்கார வளைவு வைக்கலாம்ல..?! அகங்காரத்தின் விளைவு… இதான்!
இந்நிலையில், திமுக.,வினர் வைத்த அலங்கார வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று விருட்டெனக் கடந்து சென்று தப்பியதும் பரபரப்பாகி உள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: அதென்ன ரெட் அலர்ட்..?!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.
வாக்குப் பதிவு நிறைவு: விக்கிரவாண்டியில் அதிகம்!
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. விக்கிரவாண்டி-யில் 76%, #நாங்குநேரி-யில் 62% வாக்குகளும் பதிவு ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு! முதல்வர்!
இந்நிலையில் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் மீண்டும் மீண்டும் சிரிப்பு..! ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாதுல்ல..!
சுடலை பரிதாபங்கள்..
தேர்தல்ல நிக்க முடியாது… நின்னாலும் ஜெயிக்க முடியாது.. ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாது…
ஆரணி அருகே… ஒண்ணுபுரம் தலத்தில் அருள்பாலிக்கும் அத்தி லிங்கம்!
இத்தலத்தில் பக்தர்களுக்கு அத்தி லிங்க தரிசனம் கிடைப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது.
இனி… டாக்டர் எடப்பாடியார்! கௌரவ பட்டம் வழங்கியது எம்.ஜி.ஆர்., பல்கலை!
அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் எடப்பாஇ பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பசுவின் வயிற்றுக்குள் ப்ளாஸ்டிக் கழிவுகள்! அதிர்ந்த மருத்துவர்!
அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர் மருத்துவர்கள், அந்த பசுவிற்கு சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
தீபாவளி முடிந்தவுடன் ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் இறங்குவார்! தமிழருவி மணியன்!
நாளையே அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
4வது முறையாக கைது செய்யப்பட்ட கருகலைப்பு போலி மருத்துவா்!
இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனையிட காவல்துறையினர் உள்ளே செல்ல முயன்றபோது, ஆனந்தி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே 3 முறை கைதான ஆனந்தி, தற்போது 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.