கட்டு கட்டாய் சிக்கிய ஹவாலாப் பணம் ! சென்னை ஹோட்டலில் கேரள இளைஞர் கைது !
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் வாகன சோதனையும் நடைபெற்று...
டிரைவா் கடத்தி வந்த தங்கம்; தடுத்து பறித்த சுங்கம்…!
சவுதி அரேபியாவில் இருந்து கடத்தல்:சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் வடமாநில டிரைவர் கைது
ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் காலமானார் !
பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.வயோதிகத்தாலான உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
செம்பருத்தி சீரியல் நடிகர் கைது! தொண்டு நிறுவனத்தின் பேரில் மோசடி !
ஆலந்தூரில் உள்ள பூமி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை அணிந்த 2 பேர், நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வந்தவர்களிடமும் நடைபயிற்சி செய்பவர்களிடமும் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தனர். அப்போது,...
காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டிய மத்திய அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு!
இனி காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவும், அது வளர்ச்சியை நோக்கி செல்லும் மாநிலமாக, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
தூக்கில் தொங்கிய மகள்! தூர்நாற்றத்தால் அறிந்த தாய் !
பனம்பாக்கம் அருகே பாணாவரம் பகுதியில் கோதண்டம் , சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பாணாவரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இட்லிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு பிரியா என்ற 19 வயது மகள்...
என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!
என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
பாபா சாஹேப் அம்பேத்கர் கனவை நனவாக்கிய நரேந்திர மோடி!
இந்நிலையில், இந்திய சட்ட மேதை பாபா சாஹேப் அம்பேத்கர் கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
காஷ்மீர்: அரசு அமையும்வரை குடியரசுத் தலைவர் அறிவிப்பை நிறுத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை!
நாட்டின் பாதுகாப்பிலும், இந்திய நாட்டின் இறையான்மையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அசைக்க முடியாத அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் பேட்டி…!
ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முயற்சி கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மர்மமான முறையில் பெண் கொலை ! கொலையாளி விரைவில் பிடிபடுவார் ! காவல்துறை !
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி வயது 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பிங்கி, டாட்டூ வரைதல், சேலை விற்பனை ஆகியன செய்து வந்தார்....
ரஜினியை கேலி செய்யும் கோமாளிக்கு கடும் கண்டனம்…!
‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.