சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

More News

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Explore more from this Section...

வண்டலூர் பூங்கா- மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

வண்டலூர் பூங்காவில் பிறந்த மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை ஊழியர்கள் 'கேக்'வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் .செங்கல்பட்டு அருகே உள்ள  வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன....

பிரமாண்டமாக நடந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் ..

தமிழ் திரைப்பட உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ இன்று  பிரம்மாண்டமாக நடைபெற்றது.'நானும் ரவுடிதான்'...

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் 487 பேர் மீது வழக்குப்பதிவு ..

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று காலை நர்சுகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்487 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார்...

சென்னை விமான நிலையத்தில்4.21கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்..

துபையிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.  சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வரும்...

விளையாடும் போது தவளை பானைக்குள் மாட்டிய சிறுவன்!

3 வது மகன் வசந்த் அவரது வீட்டில் வைத்திருந்த காலி தவளைகுள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

கெட்டு போன பிரியாணி விற்பனை! வடபழனியில் யா மொய்தின் கடைக்கு சீல்!

சிக்கன், மீன் உள்ளிட்டவை கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தடையை மீறி போராட்டம் பாஜகவை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு ..

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 25 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன...

சென்னையில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கரோனா..

மீண்டும் வேகமெடுத்து பதற்றமடைய வைக்கிறது கொரோனா.தமிழகம் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கரோனா...

டைனோசரை பார்க்கணுமா.. ஜூன் 10 முதல்.. டைனோசர் திருவிழா!

சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவசமாக அனுமதிக்கப்படும்.

சென்னையில் போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது..

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அண்ணா நகரில்...

கடையில் ரோஸ்மில்க் வாங்கி அருந்திய சிறுவன் உயிரிழந்த சோகம்!

பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

SPIRITUAL / TEMPLES