சென்னை

திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் சிலை, நகை, பணம் கொள்ளை!

திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் பஞ்சலோக சிலை, நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூரில் பழமையான ராகவேந்திரர் கோயிலின் பூட்டை...

தாம்பரம் – திருநெல்வேலி-எக்மோர் இடையே தீபாவளி சிறப்பு ரயில்..

பொதுமக்கள் வர்த்தகர்கள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததால் தாம்பரம் - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது . இந்த ரயில் முன்பதிவு இன்று...

பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம்..

பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை மதுரை ரயில் உட்பட தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்:20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு...

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்- பியூஸ் கோயல்

பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல.தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது. என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்....

சென்னையில் ரயிலில் தள்ளி கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்

சென்னையை அடுத்து பரங்கிமலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.சென்னை...

ஒருதலை காதல்-கல்லூரி மாணவியை ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை..

ஒருதலை காதலால் சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இன்று கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச்...
- 2026

சென்னை விமான நிலையத்தில் ரூ.1. 36 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும்...

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை திருப்பத்தூரை சேர்ந்தவர் புருஷோத் ராவ். இவர், சென்னை போலீஸ் கமிஷனர்...

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்! சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை!

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் .. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம்...

போலி ரூவா நோட்டுக்கள கொண்டாந்து கொடுத்துருங்க..!

இந்நிலையில் சாலையில் பறந்த நோட்டுகளை எடுத்தவர்களிடம் இருந்து ரூபாய் நோட்டுக்களை போலீஸார் திரும்பப் பெற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல…தனி மனிதர்களால் அதை ஒழிக்க முடியாது-மத்திய மந்திரி எல் முருகன்.

ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல...தனி மனிதர்களால் அதை ஒழிக்க முடியாது காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது. பணிபுரியும் இடங்களை பராமரிக்க தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது....

காஞ்சி ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி..

காஞ்சிபுரம் ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆனது.காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார்...
- 2026

Recent articles