சென்னை

கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி!

தமிழகத்தில் கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசுக்கு

சென்னையில் தமிழகத்தில் தொடரும் மழை..

சென்னையில் வியாழக்கிழமை மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை சற்று இடைவேளை விட்டிருந்த நிலையில்...

கனமழை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார்.

சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் தீயணைப்பு வீரர்கள்..

சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 40 படகுகள்: தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. காவல் துறை...

சென்னையில் மழை வெள்ளம்-முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் பார்வையில்..

பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது .உண்மையான கள நிலவரத்தை முதல் அமைச்சர் வெளியிட வேண்டும் என இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.வடகிழக்கு பருவமழைத்...

சென்னையில் பெய்த கனமழைக்கு இருவர் பலி: தொடர்ந்து ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னையில் பெய்த கனமழைக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில்...
- 2026

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை கைது!

கைது செய்யாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் ..

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை உள்பட 13...

சென்னயில் கனமழை காத்திருக்கு!

இரவு 1000 மணிக்கு சென்னை டாப்ளர் ராடார் படம். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

கனமழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக… சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!

வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இபிஎஸ் கருத்தை ஆணையம் திரித்து கூறியுள்ளது -அண்ணாமலை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை யில் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை ஆணையம் திரித்து கூறியுள்ளது . ஸ்டெர்லைட போராட்டத்தில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. போராட்டத்தை தூண்டிவிட்ட...
- 2026

Recent articles