சென்னை

திருவண்ணாமலை: சிவராத்திரி தரிசனத்துக்கு அனுமதி; கிரிவலத்துக்கும் தடையில்லை!

அண்ணாமலையார் கோவிலில் சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு அனுமதி, கிரிவலம் சொல்வதற்கும் தடையில்லை பக்தர்கள் மகிழ்ச்சி

கர்ப்பிணியை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கமுக்கமான காவல்துறை: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டுகர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லைஎன்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண்...

ஆட்சிக்கு வந்து 9 மாதகாலம்.. வாக்குறுதி என்னாச்சு..? ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விழுப்புரம்- காட்பாடி வழி ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, காலை 8:20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.

இப்படியா வருவாங்க..? விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். இந்த கார் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தனியார் அருங்காட்சியகத்தில் பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள் மறைத்து வைப்பு!

சிலை மண்ணில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு
- 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியனுக்கு சிறார் அறிவியல் எழுத்தாளர் விருது!

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் நமது தினசரி மின் நாளிதழில் தினமும் ஆன்மீக கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர் பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை

பெற்றோர்களே கவனம்: பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுவன்!

எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அதில், அவனது வயிற்று பகுதியில் பேட்டரி சிக்கியிருப்பது தெரியவந்தது.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம்!

மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

விடியா அரசு விடாமல் செய்யறது இதுதான்: இபிஎஸ் ட்விட்!

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை சொன்னீங்களேசெஞ்சீங்களா?, அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சொன்னீங்களேசெஞ்சீங்களா?,

பிரியாணியில் பல்லி.. அசால்டாக வந்த பதில்.. ஒத்துக்கொண்ட ஊழியர்!

அந்த ஹோட்டல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!

இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
- 2026

Recent articles