சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

2021 தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு! 5 ஆயிரம் பேர் ஆர்வம்!

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல்

லஞ்சம் கேட்ட போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்! வைரலான காட்சிகள்!

கோயம்பேடு அருகே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி செல்போனில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிமுக வில் எம்ஜிஆர் பேரன்! இளைஞர் அணிதுணை செயலராக நியமனம்!

ஆண்டிபட்டி அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.

பெண் ஆய்வாளர் இயக்கிய ரோந்து வாகனம்! கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

ரோந்து வாகனம் மோதியதில் இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.

ஸ்டில் கடையில் 4 கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல்!

2 ஸ்டீல் கடைகளில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இரீடியம் விற்பனை மோசடி: ஜெயசித்ரா மகன் கைது!

தொழிலதிபர் நெடுமாறன் அம்ரீஷ் மற்றும் இவரது நண்பர்களிடம், ரூ.26.20 கோடி கொடுத்துள்ளார்.

மீண்டும் அதிவேக கொரோனா பரவல்… மீண்டும் அதே கட்டுப்பாடுகள்… அரசின் புதிய உத்தரவுகள்!

மீண்டும் அதிவேகமாக கொரோனா பரவல் இருப்பதால், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூ

சரவணா ஸ்டோர்ஸ்! 17 ஆம் தேதி ஏலம்!

இதற்கான ஏலம் வரும் 17 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் அந்த நோட்டீசில் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

தனித்திருந்த பெண்.. வீட்டிற்குள் நுழைந்து கட்டியணைத்த கணவனின் நண்பன்!

சைதாப்பேட்டை போலீசார், நேற்று, கண்ணனை கைது செய்து,

ஆற்று சகதியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்! காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு!

இவர் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னிலை தெரியாமல் ஆற்றின் சகதியில் சிக்கியது தெரியவந்தது.

அனைவருக்கும் வீடு; வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி : அதிமுக தேர்தல் அறிக்கை!

அனைவருக்கும் இலவச அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். வட்டியில்லா கடனுதவி -அம்மா பேங்கிங் கார்டு மூலம் வழங்கப்படும்.

கொரோனா ஊசி போடறேன்.. மயக்க ஊசி போட்டு திருடிய உறவு பெண்!

வீட்டில் உள்ள அனைவரும் மயக்கம் அடைந்த பின்பு சத்யா அந்த வீட்டு பெண்கள் அணிந்திருந்த நகைகள் என மொத்தம் 19 சவரன் நகைகளை திருடி விட்டு இரவோடு இரவாக தப்பி ஓடியுள்ளார்.

SPIRITUAL / TEMPLES