சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல், அஸ்திரம் வைத்து வழிபாடு!

sivanmalai andavar utharavu - 2026

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மரத்தினாலான அஸ்திரம், வேல் ஆகியவை வைத்து வழிபடப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அமைந்துள்ளது சிவன்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இங்கே வைக்கப்பட்டுள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் அவ்வப்போது உத்தரவுப் பொருட்கள் வைத்து வழிபடப்படுவது வழக்கம்.

பக்தர்கள் கனவில் வந்து உத்தரவு ஆகும் பொருட்களைக் கொண்டுவந்து, கோவில் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள்…
அதை ஆண்டவர் சந்நிதியில் வைத்து உத்தரவு கேட்ட பிறகு பூஜிக்கப்பட்டு பெட்டியில் காட்சிக்கு வைக்கப்படும்.

அவ்வாறு கடந்த காலங்களில் இதுவரை வைக்கப்பட்ட பொருட்கள் யாவும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பெட்டியில் வைக்கப் படும் பொருள்களை வைத்து, அது தொடர்பிலான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனவே சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருள்கள் குறித்து அன்பர்கள் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கமாகிவிட்டது.

அதன்படி, ஆக.01 இன்று முதல் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள்…

  1. மரத்திலான அஸ்திரங்கள்/வேல் – 4,
  2. எலுமிச்சம்பழம் – 6,
  3. ரூபாய் 101 வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories