கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டச் செய்திகள்
கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!
சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
― Advertisement ―
காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...
More News
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
Explore more from this Section...
சரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம்! சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்!
திருமணத்திற்காக அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு ,கொடி கம்பம் வைக்கப்பட்டு உள்ளது.
ஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி!
ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு சமூக செயலியான ஹலோ ஆப், ஒரு முன்முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளது.
இந்து முறைப்படி ஜெர்மன் இளைஞருடன் தமிழ்ப்பெண் திருமணம்!
, மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
அண்ணன் சொத்து தராத ஆத்திரம்; புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.!
சகோதரர் மறுக்க ஆத்திரம் அடைந்த எல்சியா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
சிறுவர்களை கட்டாயப் படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டவருக்கு பொதுமக்கள் தர்ம அடி.!
ஜோஸப் ராஜை விசாரித்த போலிசார், ஜோசப் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி.?
ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கல்லுாரியில் சிரிப்பு யோகா பயிற்சி.!
உடல் மற்றும் மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தை அளிப்பதன் மூலம், சிரிப்பு யோகப் பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைக்கின்றன.
வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!
இதை மனைவி மறுக்கவே அவரை பார்த்து 'தலாக்' என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.
விபத்தில் உயிர் தப்பும் வீடியோ காட்சி!
இப்பகுதியில் பேருந்திற்காக காத்திருக்கும் போது, அதிகவேகமாக வரும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் அச்சமடைவதோடு, சில விபத்துக்களும் ஏற்படுகின்றன.
அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை!
அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை
பிகிலுக்காக திகிலு காட்டிய விஜய் ரசிகர்கள்… மேலும் 18 பேர் கைது!
சி.சி.டி.வி காட்சிகளை வைத்து 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
ஏற்கனவே கோவையில் சோதனை நடைபெற்ற வீடுகளில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.