Breaking News
கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி.?
ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கல்லுாரியில் சிரிப்பு யோகா பயிற்சி.!
உடல் மற்றும் மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தை அளிப்பதன் மூலம், சிரிப்பு யோகப் பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைக்கின்றன.
வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!
இதை மனைவி மறுக்கவே அவரை பார்த்து 'தலாக்' என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.
விபத்தில் உயிர் தப்பும் வீடியோ காட்சி!
இப்பகுதியில் பேருந்திற்காக காத்திருக்கும் போது, அதிகவேகமாக வரும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் அச்சமடைவதோடு, சில விபத்துக்களும் ஏற்படுகின்றன.
அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை!
அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை
பிகிலுக்காக திகிலு காட்டிய விஜய் ரசிகர்கள்… மேலும் 18 பேர் கைது!
சி.சி.டி.வி காட்சிகளை வைத்து 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
ஏற்கனவே கோவையில் சோதனை நடைபெற்ற வீடுகளில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நாகூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: ஒருவர் கைது!
தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கனமழை : புதுவை, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்க நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மத அடிப்படைவாத ஐ.எஸ்.,ஸின் ஆடுகளமாகிவிட்ட தமிழகம்!மீட்பது எப்போது? எப்படி?!
2014 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய மாநிலங்களில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்., ஆதரவுக் குழுக்களின் நடவடிக்கைகளில் தமிழகமே முதலிடம் பிடித்துள்ளது.
கோவையில் ரயிலில் இருந்து தவறி விழும் பயணி! வைரலாகும் வீடியோ!
அந்த நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பணியாளர் அவரை பிடித்து உள்ளே தள்ளுகிறார். சரியான நேர உதவியால் அவர் விபத்திலிருந்து காக்கப்பட்டார்.
சென்னம்பாளையத்தில் எமதர்மருக்கு தீபாவளி சிறப்பு வழிபாடு!
தீபாவளிப் பண்டிகையையொட்டி எமதர்மர் சுவாமிக்கும், இன்ப விநாயகர் மற்றும் காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.