கோயில்களில் ஜூலை 1ல் சனி மகா பிரதோஷ விழா!

chozhavanthan pradosham - 2026

மதுரை: கோயில்களின் ஜூலை 1-ஆம் தேதி மாலை சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. பிரதோஷமானது, திங்கள்கிழமை சோமவாரம் மற்றும் சனி மகா பிரதோஷ நாட்களில் பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று சிவன் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்வது வழக்கம்.

அதன்படி ,ஜூலை 1-ஆம் தேதி சனிக்கிழமை மாலை, கோயில்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. மதுரை அருகே உள்ள சோழவந்தான் விசாக நட்சத்திர சலாமாக விளங்கும் பிரளயநாத சுவாமி சிவன் ஆலயத்தில், ஜூலை 1-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

இதை ஒட்டி, திருக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ் லிங்கம், நந்திகேஸ்வரன் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேர்ச்சனை வழிபாடுகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தருக்கு காட்சியளிப்பர்.

இதை அடுத்து, தொழில் அதிபர் எம். வி.எம். மணி, பள்ளி தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கோயில் தக்கார் இளமதி ஆகியோர்கள் அன்னதானம் வழங்குவர். விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் இத்த திருக்கோவிலில் பக்தர்கள், சிவன் மற்றும் சனீஸ் லிங்கத்திற்கு விளக்குகளை ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். இதேபோன்று, மதுரையில் இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருவாப்புடையார் திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், ஆவின் செல்வ விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், ஆகிய ஆலயங்களில் சனி மகா பிரதோஷ விழாவானது வெகு சிறப்பாக நடைபெற உள்ளது .

அன்றைய தினத்தில் சிவன் மற்றும் அம்பாளை தரிசித்தால், சகல நன்மைகளும் கிட்டும் என பக்தர்கள் நம்பிக்கை.
மேலும், சனி மகா பிரதோஷ அன்று சுவாமி அம்பாளை வலம் வந்து விளக்கேற்றி வழிபட்டால், துன்பங்கள் நீங்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பிரதோஷ விழாவிற்கு குழுவினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories