சிப்காட் அமைக்க எதிர்ப்பு; திருச்சுழியில் கண்டன ஆர்பாட்டம்!

thiruchuzi sipcot - 2026
#image_title

திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து‌ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்*

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அகத்தாகுளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அரசு சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளின் கருத்தை கேட்காமல் சிப்காட் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகத்தாகுளம், நத்தக்குளம், முத்தனேரி, குழலிக்குளம், நல்லதரை மற்றும் குருந்தங்குளம் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை எடுத்து சிப்காட் தொழிற் பூங்கா துவங்க கூடாது எனவும், விவசாயிகளின் கருத்தை கேட்காமல் எந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியும் மற்றும் நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதனையடுத்து, திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகத்தாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.‌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories