December 5, 2025, 10:57 AM
26.3 C
Chennai

சிலம்பு ரயிலில் தற்போதைய வசதி நீட்டிப்பு!

railway news - 2025

செங்கோட்டை- தாம்பரம்- செங்கோட்டை இடையே இயங்கும் 20681/20682 சிலம்பு அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 7 பெட்டிகள் இணைத்து 24 பெட்டிகள் கொண்ட ரயிலாக கடந்த 2023 முதல் இயங்கி வருகிறது. அதனை மேலும் 6 மாதங்களுக்கு(2026 ஏப்ரல் வரை) 24 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் முதல் காரைக்குடி வரை முதலில் இயக்கப்பட்டு பின்னர் இந்த ரயில் மானாமதுரை வரை நீடித்து இப்போது சென்னை தாம்பரம் செங்கோட்டை இடையே இயங்கும் சிலம்பு அதிவேக ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயிலில் 16 பெட்டிகள் மட்டும் முதலில் இயக்கப்பட்டு வந்தது

தற்போது பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பதால் 24 பெட்டிகளாக தற்காலிகமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளில் அனைத்திலும் பெரும்பாலும் பயணிகள் கூட்டம் 100 சதவீதம் உள்ளது.


இதனால் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக இந்த ரயிலில் ஏழு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த ஏழு பெட்டிகளும் தொடர்ந்து ஏப்ரல் 2026 வரை நீடித்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

இந்த ரயிலில் பயணிகள் அதிகம் விரும்பி பயணிப்பதால் வாரத்தில் மூன்று நாள் இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என தென்காசி விருதுநகர் சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories