சிலம்பு ரயிலில் தற்போதைய வசதி நீட்டிப்பு!

railway news - 2026

செங்கோட்டை- தாம்பரம்- செங்கோட்டை இடையே இயங்கும் 20681/20682 சிலம்பு அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 7 பெட்டிகள் இணைத்து 24 பெட்டிகள் கொண்ட ரயிலாக கடந்த 2023 முதல் இயங்கி வருகிறது. அதனை மேலும் 6 மாதங்களுக்கு(2026 ஏப்ரல் வரை) 24 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் முதல் காரைக்குடி வரை முதலில் இயக்கப்பட்டு பின்னர் இந்த ரயில் மானாமதுரை வரை நீடித்து இப்போது சென்னை தாம்பரம் செங்கோட்டை இடையே இயங்கும் சிலம்பு அதிவேக ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயிலில் 16 பெட்டிகள் மட்டும் முதலில் இயக்கப்பட்டு வந்தது

தற்போது பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பதால் 24 பெட்டிகளாக தற்காலிகமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளில் அனைத்திலும் பெரும்பாலும் பயணிகள் கூட்டம் 100 சதவீதம் உள்ளது.


இதனால் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக இந்த ரயிலில் ஏழு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த ஏழு பெட்டிகளும் தொடர்ந்து ஏப்ரல் 2026 வரை நீடித்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

இந்த ரயிலில் பயணிகள் அதிகம் விரும்பி பயணிப்பதால் வாரத்தில் மூன்று நாள் இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என தென்காசி விருதுநகர் சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories