மேலப்பாவூரில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்!

melapavoor nalapani thitta muham - 2026

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., நாட்டு நலப்பணி திட்டம் 21.11.2022 முதல் முடிய 27.11.2022 கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.உயர்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது.

முகாமின் கடைசி நாளான நவ. 27 இன்று பொது மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் எஸ். கே. டி .யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழு தலைமையில் நடைபெற்றது. காலை 10.00மணியில் இருந்து மதியம் 1.30 வரை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சுமார் 150 பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செந்தமிழ் அரசு தலைமையில் மாணவர்கள் சீரும் சிறப்புமாக முகாமை நடத்தினர். மருத்துவ முகாம் டாக்டர் எஸ் சௌந்தர பாண்டியன் தலைமையில் டாக்டர் பி கோபி ,டாக்டர் ஆர் நிவேதா ,டாக்டர் பி ஐஸ்வர்யா பிரபா, டாக்டர் பாத்திமா பானு ,டாக்டர் பி பூர்ணிமா ,டாக்டர் பி டாக்டர் சூர்யா, கார்த்திகா, டாக்டர்எஸ். ஆன்டிலின் பெனின் ஷானி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories