நெல்லை

10% இட ஒதுக்கீடு; தமிழக அரசின் துரோகத்துக்கு சைவ வேளாளர் சங்கம் பதில்!

நாலாபக்கமும் கதவுகளை அடைத்து விட்டால் நமது மக்கள் எப்படி வாழ்வது. நமது மக்களின் வாழ்வாதாரத்தின் கழுத்தை நெரிப்பது போல இந்த சுற்றறிக்கை உள்ளது.

அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போட்டு மிரட்டல்: ஆழ்வார்குறிச்சி ஆய்வாளரை கண்டித்து வி.இ.ப., ஆர்ப்பாட்டம்!

அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போட்டு மிரட்டிய ஆழ்வார்குறிச்சி ஆய்வாளரைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சம்பங்குளத்தில் இடித்த கோயிலை மாவட்ட நிர்வாகம் கட்டித் தராவிட்டால்… போராட்டம்: இந்து முன்னணி!

தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் அப்போது தெரிவித்தனர்.

கொரோனா: இதுவரை இல்லாத வகையில் தென்காசியில் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று!

புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 15 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள்.

கோவில்பட்டி: மூச்சுத் திணறலால் இறந்தவர் உடலுடன் வந்த 20 பேர் தனிமைப்படுத்தலில்!

பின்னர் 20 பேரும் திருச்செந்தூரில் உள்ள தனிமைப் படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பன்குளம் கோயில் இடிப்பு விவகாரம்; ஜூன் 13ல் விஷ்வ ஹிந்து பரிஷத் தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் கொண்ட, விஷ்வ ஹிந்து பரிஷத் குமரி விபாக் செயலர் எஸ்.சுப்பையா,
- 2026

கொரோனா: சவுதியிலிருந்து குமரிக்கு வந்த 3 வயது குழந்தைக்கு தொற்று!

சவுதி அரேபியாவில் இருந்து குமரி வந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த ஒரு மாதமாக சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை...

சம்பன்குளம் கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்; ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு இந்துமுன்னணி கடிதம்!

இந்துக்களுக்கான கிராமக் கோயில் பீடத்துடன் இடிக்கப் பட்ட விவகாரத்தில், ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

வழிபாட்டுக்கு கோயிலைத் திற… நெல்லை, தென்காசியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பாக தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து தலைமையில் போராட்டம் நடந்தது.

கொரோனாவை வரவேற்கும் பஸ் பயணம்! பீதியில் பயணிகள்!

அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் பயணிகள் ஒருவரை ஒருவர் உரசியபடி பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

பஸ் இன்றி குழந்தைகளுடன் தவித்த பெண்! உதவிய நெல்லை துணை ஆணையர்!

காவல்துறையினர் நமக்கு உதவுவார்கள்; நம்மைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் வரவேண்டும்!

தென்மாவட்டத்தில் மதக் கலவரத்தை உருவாக்க முயலும் முஸ்லிம்கள்: விஇப., குற்றச்சாட்டு!

அந்த ஊர் முஸ்லிம்களின் பிண்ணனிகளை ஆராய்ந்து மத கலவரத்தை தடுக்க வேண்டும்...
- 2026

Recent articles