நெல்லை

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில், பங்குனித் திருவிழாவையொட்டி, தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனித் தேர்த்திருவிழா,...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வஞ்சிக்கப்படும் தென்காசி பகுதி; அண்ணாமலை ‘மனசு’ வைக்க ரயில் பயணிகள் கோரிக்கை!

வஞ்சிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வரும் தென்காசி பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கைகளை தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்று, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலைக்கு...

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

திருவண்ணாமலை ஆட்சியரை கண்டித்து தென்காசியில்பி.டி.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் போக்கை கண்டித்து தென்காசி ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சீமானை கைது செய்யக் கோரி தென்காசி காவல் நிலையத்தில் மனு

தென்காசி காவல் நிலையத்தில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். பழனி நாடார் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

வசந்தகுமார் எம்.பி., மீது வழக்குப் பதிவு!

இதன் அடிப்படையில், நாங்குநேரி போலீசார், எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாக்குப் பதிவு நிறைவு: விக்கிரவாண்டியில் அதிகம்!

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. விக்கிரவாண்டி-யில் 76%, #நாங்குநேரி-யில் 62% வாக்குகளும் பதிவு ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றால அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.

டிடிவி தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம்: கேடி ராஜேந்திர பாலாஜி!

டிடிவி தினகரனைத் தவிர அதிமுகவில் யார் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு எதிராக திமுக...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்று காலை போலீசார் அனுமதி அளித்தனர்

நாங்குநேரி… காங்கிரஸ் நிர்வாகி வீட்டுப் பகுதியில்… கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் பறிமுதல்!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனையொட்டி இடைத்தேர்தல் நடைபெறும்...

குடிமக்களுக்கு ‘அன்று’ ஒரு நாள் லீவு… ஆனா… குடிமகன்கள் 4 நாள் சோகமா இருக்கணுமே!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் மிதமாக விழும் அருவி: குளிக்க அனுமதி!

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டது.நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் மலைப் பகுதியில் கடும் மழைப் பொழிவு இருந்தது....

தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிக்கும் சம்மன் அனுப்புங்கள்! சீமான்

ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பந்தமாக நடந்து வரும் தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்துக்குள் ரஜினி கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் கசிந்தது.

SPIRITUAL / TEMPLES